“சிறுமி எந்தவொரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகவில்லை” கொலை விசாரணையின் சமீபத்திய தகவல்கள்

பண்டாரகம - அட்டாலுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம்…
Read More...

இலங்கைக்கு உதவுவதாக பிரித்தானிய பிரதமர் உறுதி

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போயை…
Read More...

ரனிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை

'ரெட்டா' என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி…
Read More...

உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டம்

-கல்முனை நிருபர்- 'உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின்' கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலய கமு/கமு/அஸ்- ஸுஹரா வித்தியாலயத்துக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி…
Read More...

பொரலஸ்கமுவ நகர சபை தவிசாளர் கைது

பொரலஸ்கமுவ நகர சபை தவிசாளர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை…
Read More...

நூலக திறப்புவிழாவும், மர்ஹும்களான உலமாக்களை நினைவு கூறல் நிகழ்வும்

-கல்முனை நிருபர்- கல்முனை சமூக மேம்பாட்டுக்கான பழைய மாணவர்கள் செயல் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எம்.நிம்ஸாத் மன்பயி தலைமையில்  நூலக திறப்பு விழாவும்…
Read More...

உதிரிபாகங்களுக்கான வரியை நீக்கினால் விலை குறையும்

டொலர் பிரச்சினை காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, மிதிவண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டமைப்பு சங்கத்தின் செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.…
Read More...

நாளை முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும்

50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடையவிருந்த 3,500…
Read More...

ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன கைது

ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான இவர், கொம்பனித்தெரு…
Read More...

“பொலித்தீன் பாவனையற்ற பிரதேசமாக மாற்ற ஓன்றினைவோம்” எனும் தொனிப்பொருளில் பாரிய…

-வாழைச்சேனை நிருபர்- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பகுதியை பொலித்தீன் பாவனையற்ற பிரதேச மாக மாற்ற ஓன்றினைவோம் எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டமொன்று…
Read More...