இன்று டீசல் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. இறக்குதல் முடிந்ததும் டீசல் இருப்புகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று…
Read More...

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பு

40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக…
Read More...

மேலும் 7 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர்- இலங்கையைச் சேர்ந்த ஏழுபேர் நேற்று வெள்ளிக்கிழமை அகதிகளாக இந்தியா - இராமேஸ்வரம் பகுதியைச் சென்றடைந்தனர். இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழுபேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை…
Read More...

கல்முனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி : மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனையில் இன்று சனிக்கிழமை வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கல்முனையில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த எரிபொருளை, வேறு ஒரு எரிபொருள்…
Read More...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது

நாடாளுமன்றம் இன்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் சபாநாயகர்…
Read More...

கசிப்புடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவைக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் கசிப்புடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மூளாய் - முன்கோடை பகுதியில்…
Read More...

சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

-கல்முனை நிருபர்- நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலை வீதியில் உள்ள பொலிஸ்…
Read More...

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு காரியாலய அடையாள அட்டை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தின் உற்பத்தி திறன் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளின் ஒரு அங்கமாக காரியாலய அடையாள அட்டையினை, பெற்றுக்…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது ஆதரவு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யவுள்ள பாராளுமன்ற வாக்கெடுப்பில் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன …
Read More...