பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

வாரிசு – துணிவு எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து நடிகரும், விநியோகஸ்தருமான…
Read More...

இலங்கையில் தொழுநோயாளர்கள் அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசாரத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

வங்கிக்குள் நுழைந்து மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் கணவரால் தாக்கப்பட்டதாக பொலிஸார்…
Read More...

வனிது ஹசரங்க முன்னேற்றம்

இருபது சர்வதேச பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிது ஹசரங்க 704 போனஸ் புள்ளிகளை வைத்திருப்பதன் மூலம் முன்னணிக்கு வந்துள்ளார். ஆப்கானிஸ்தானின்…
Read More...

தென்கிழக்குப் பல்கலையில் மற்றுமோர் வெற்றிப்படி

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறையின் பட்டப்பிற்படிப்பு நிகழ்ச்சித் திட்ட…
Read More...

பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு

ஜனவரி 27, 1890 இல் ஆங்கிலேய ஆட்சியில் பாம்பேவின் கவர்னராக இருந்த லார்டு ரேய் இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை நிறுவியுள்ளார். அதன் பின்னர் மார்ச் 15, 1892 இல் ஜான் ஆடம்ஸ் என்றவர்…
Read More...

அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடல் எடை கூடுமா

பசியிலிருக்கும் போது வரைமுறையின்றி உணவு வகைகளை உட்கொள்வோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது உடலில்…
Read More...

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்ற கணவர்

பிராயாணியால் வந்த சண்டையில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர்…
Read More...

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து

சென்னை அமைந்தகரை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை(33வயது) கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கும் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அதே…
Read More...