வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல்…
Read More...

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி

இறுதிப் போட்டிக்கு இன்று இங்கிலாந்து அணி முன்னேறியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 பந்துகள் கொண்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இன்று இங்கிலாந்து அணி முன்னேறியது.…
Read More...

சதிகள் வேண்டாம் தேர்தலை நடத்தவும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

எமது நாட்டை ஆபத்தில் ஆழ்த்திய மொட்டு அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் மீண்டும் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி…
Read More...

இந்த வார எண் கணித பலன்கள்

நவம்பர் 07 ஆம் தேதி முதல் 13 தேதி வரை உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இந்த வாரம் நீங்கள் பொறுமை மற்றும் நிதானத்தை கட்டாயம்…
Read More...

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 5வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது.…
Read More...

மன்னரை நோக்கி பறந்து வந்த முட்டை

பிரிட்டனில் 70 ஆண்டு காலம் ராணியாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் எலிசபெத் ராணி. கடந்த செப்டம்பர் மாதம் இவர் தனது 96 வயதில் உயிரிழந்தார். அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற…
Read More...

திருடிய நகையை திருப்பிக்கொடுத்த திருடன்

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவிலில் இருந்து வெள்ளி மற்றும் தங்க நகைகளைத் திருடன் ஒருவன் திருடியுள்ளான். திருடிய நான்கு நாட்களிலேயே அதனைத் திரும்பி…
Read More...

உலக வங்கித் தலைவர் – ஜனாதிபதி எகிப்தில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்றது. காலநிலை மாற்றம்…
Read More...

பாண்டிருப்பில் அறநெறி ஆசிரியைகளுக்கு சீருடை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், ஆசிரியர்களுக்கான…
Read More...

கின்னஸ் சாதனைப் படைத்த உலகின் உயரமான பெண்

உலகின் உயரமான பெண் என்று கின்னஸ் சாதனைப் படைத்த துருக்கி நாட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ருமேசா கெல்கி வாழ்க்கையில் முதல் முதலில் விமானத்தில் பயணம் செய்துள்ளார். 25 வயதான ருமேசா…
Read More...