மட்டக்களப்பில் உயர் தரம் கற்கும் மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரம் கற்கும் மாணவரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மட்டக்களப்பு மட்டிக்களி பகுதியை சேர்ந்த சுதாகரன்…
Read More...

பொருளாதாரத்தை நாசமாக்கிய கப்ரால் புத்தகங்களை எழுதுகிறார்

நாட்டை பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 'பொருளாதார…
Read More...

நாம் பிறந்த காலத்தில் போலன்றி தற்போது வேறுபட்டதொரு உலகில் வாழ்கின்றோம்

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால்,  முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம்…
Read More...

பூச்சி இனங்கள் அழியும் அபாயம்

காலநிலை மாற்றத்தால் மனிதர்கள் சந்திக்கும் ஆபத்துகளோடு இந்த கிரகத்தில் 65 சதவீத பூச்சிகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகும் ஆபத்து உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு, கண்டறிந்துள்ளது.…
Read More...

மக்கள் மீதான அழுத்தத்தை தணித்து நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் வேலைத்திட்டம்

நாட்டின் தலைவர்கள் சட்ட கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய பின்னணியை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அடித்தளமிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு…
Read More...

4 வயது சிறுமியை தாக்கிய தந்தை கைது

-யாழ் நிருபர்- 4 வயதுச் சிறுமியை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்த தந்தையை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை காலை அவர்…
Read More...

பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று சனிக்கிழமை  காலை விஜயம்…
Read More...

கல்முனை மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு மீட்கப்படாத மாடுகள் : எமது செய்தியை அடுத்து அதிரடி…

-அம்பாறை நிருபர்- கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மக்கள் முகம்கொடுத்து வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிககள் நடவக்கை…
Read More...

வாழைச்சேனை புகையிரத நிலைய வீதியில் ஐஸ் போதைபொருள் முகவர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு…
Read More...

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு 2022 நவம்பர் 17 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் கமகேவின் கடவுச்சீட்டு,…
Read More...