இந்த வருடம் நாணயத்தாள்கள் அச்சிடும் விகிதம் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் நாணய உருவாக்கத்தை பெருமளவு குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாணயச் சபையின் கொள்கை…
Read More...

லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாக தோல்வி

-பதுளை நிருபர்- பதுளை-லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபிரதேச சபை அமர்வின் போது…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நாணயச் சபையானது அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம்…
Read More...

விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்

மக்கள் கருத்துக்கு செவிசாய்க்காததன் விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை 2023 ஆம்…
Read More...

மஹஜன சம்பத ஐந்தாயிரமாவது சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு ஜனாதிபதிக்கு கையளிப்பு

ஐந்தாயிரமாவது மஹஜன சம்பத லொத்தர் சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு (டிக்கெட்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விற்பனை செய்யும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில்…
Read More...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் கைச்சாத்து

-கல்முனை நிருபர்- அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர் கல்வியினை சர்வதேசமயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. பல்கலைக்கழக…
Read More...

திறமையான பணியாளர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான ஆராய்வு

வெளிநாட்டு வேலைச் சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறமையான பணியாளர்களை அனுப்புவதற்கான வழிமுறையை ஆராய்வதற்காக ஒரு துணைக் குழுவை நியமிக்க பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA)…
Read More...

சாமிக்க கருணாரத்னவுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடை

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை…
Read More...

முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,…
Read More...

சுகாதார உயரதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்

-கல்முனை நிருபர்- இரவு நேரத்தில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். கல்முனை பிராந்திய…
Read More...