குழந்தைகளை பாதுகாக்க சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்

வைரஸ் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும் என அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…
Read More...

நாட்டை வந்தடையவுள்ள 9,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 9,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றி வரும் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ளது. கப்பல் தற்போது சிங்கப்பூரில் இருந்து…
Read More...

லெபனான் ஊடாக இத்தாலிக்கு கடத்தப்படும் இலங்கையர்கள்

லெபனான் ஊடாக படகு மூலம் இத்தாலிக்கு இலங்கையர்களை கடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது போன்ற பணமோசடிகளில் சிக்கிக் கொள்ள…
Read More...

ஐயப்ப பக்தர்களின் காப்புறுதி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்

அறநெறி பாடசாலைகள் சம்பந்தமாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடல் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது . இச்சந்திப்பின் போது இந்து கலாச்சார…
Read More...

சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் 29கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில்…
Read More...

கல்வி அமைச்சின் மாணவர்களின் உள விழிப்பு சபையின் உறுப்பினராக பாபு சர்மா நியமனம்

உளவிழிப்பு அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சு ஆகியவை பாடசாலை மாணவர்களுக்கு உளவிழிப்பை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகளை செய்துள்ளன. இது தொடர்பில் கல்விய அமைச்சர்…
Read More...

தொடரை நடத்தும் நாடான கட்டார் தொடரிலிருந்து வெளியேறியது

உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்து ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 எனச் சமநிலையில் முடிந்தது. இதனால் உலகக்கிண்ண போட்டித் தொடரை நடத்தும்…
Read More...

மீண்டும் மின்கட்டணம் உயரும்

மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும், என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் இதனைத்…
Read More...

வரித் திருத்தம் மீதான விவாதம் டிசம்பர் 09ஆம் திகதி

2023 பட்ஜெட் மீதான  5வது நாள் விவாதம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்படி, பொது நிர்வாக அமைச்சு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட…
Read More...

ஒவ்வொரு மாதமும் 60 பேர் எச்.ஐ.வி பரிசோதனைக்காக விண்ணப்பம்

எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கான பரிசோதனைக்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 60 பேர் ஒன்லைனில் பதிவு செய்வதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.know4sure.lk …
Read More...