மட்டக்களப்பு கலைஞர் கூடல் நிகழ்வு

கலை இலக்கிய செயற்பாட்டளர்களுக்கான கலைஞர் கூடல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில்  மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது. கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்…
Read More...

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாக 7 பில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்ப்பு

இந்த வருடத்தில் 340 ஆயிரம் இளைஞர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2025…
Read More...

கல்முனையில் உணவு பொதியில் கிடந்த எலியின் மலம்

கல்முனை பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் காலை உணவிற்காக கொள்வனவு செய்யப்பட்ட நூட்லிஸ் உணவு பொதியில் எலி மலம் இருந்துள்ளது. இதனையடுத்து குறித்த உணவை கொள்வனவு செய்த நுகர்வோர் சுகாதார…
Read More...

மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலையம் இயங்கி வருகின்றது. எமது கல்வி வலயத்தில் 23338…
Read More...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை  மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட்…
Read More...

பதுளை பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை

எல்ல - வெல்லவாய வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மலை…
Read More...

முத்து நகரில் ‘பிடியளவு கமநிலத்துக்கு’ திட்டம் ஆரம்பித்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட உப்புவெளி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் "பிடியளவு கமநிலத்துக்கு" எனும் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும்…
Read More...

கதிர்காமத்திற்கு வெளிப்பிரதேசத்திலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு

கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பேருந்து நிலையத்திற்கு…
Read More...

முக்கோண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற முக்கோண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் நேற்று…
Read More...

“ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்” தேசிய திட்டம் ஆரம்பம்

பயிரிடப்படாத அனைத்து வயல்களையும் விவசாய நிலங்களையும் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்கான "ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்" தேசிய திட்டம் இன்று ஆரம்பமானது.…
Read More...