மாணவர்களை கொடுமைப்படுத்திய பாடசாலை ஊழியர்கள் விளக்கமறியலில்

கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி மேற்பார்வையாளர்கள் பாடசாலையின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான…
Read More...

நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி : பகிரங்கமாக சாடிய விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு ப்ரொய்லர் கோழி போன்றவர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொது வெளியில் சாடியுள்ளார்..…
Read More...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
Read More...

யாழில் வன்முறைக்குழு அட்டகாசம் : மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு…
Read More...

கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்

கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் வழங்குநர்களிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை…
Read More...

மன்னாரில் இருந்து வவுனியா கல்வாரிக்கு பாதயாத்திரை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- மன்னார் மறை மாவட்டத்தில் இருந்து வருடா வருடம் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வவுனியா கோமரசங்குளம் கல்வாரிக்கான பாதயாத்திரை இன்று புதன்கிழமை…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

மேஷராசிக்காரர்களே : இன்றைய நாளில் உங்களுக்கு புதிய மாற்றங்கள் உண்டாகும். கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள்…
Read More...

பாரிய பணிப்பகிஷ்கரிப்பு : மக்கள் அவதி

நாட்டில் தற்போது பாரிய பணிப்பகிஷ்கரிப்பு : மக்கள் அவதி அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அசாதார வரி தீர்மானத்திற்கு எதிராக, 40திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பிற்கான…
Read More...

பங்காளதேஷில் தீ விபத்து : நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் தீக்கிரை

பங்காளதேஷில் தீ விபத்து : நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் தீக்கிரை பங்காளதேஷில் தலைநகரான டாக்காவில் உள்ள குனிபாரா பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்காணன…
Read More...

வழமை போன்று இயங்கும் தனியார் பேரூந்து சேவைகள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் புதன் கிழமை பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. ரயில்வே…
Read More...