தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை

நமக்கு இயற்கையாக கிடைக்கும் பழங்களில் கலோரிகள் மினரல்கள் உள்ளது. அவற்றை நாம் எமது ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துவது பற்றி பார்க்கலாம். இன்றைய நாட்களில் எதிர்கொள்ளும் கோடை வெயிலின்…
Read More...

மட்டக்களப்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு  ICBT  தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...

சம்மாந்துறையில் உணவு வங்கி அங்குரார்ப்பணம்

ஜனாதிபதியின் கருத்திட்டத்தின் கீழ்  ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் சம்மாந்துறை தக்கியா பள்ளிவாசலில் சம்மாந்துறை 1,2,4 ஆகிய…
Read More...

மன்னாரில் ஆரம்பமானது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய  செயற்குழு    கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில்…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியால இல்ல விளையாட்டுப்போட்டியில் கம்பர் இல்லம் சம்பியனாகியது

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி அதிபர்…
Read More...

கொரோனா தொற்று குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

கொரோனா தொற்று குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் அமொிக்காவின் நியூயாா்க் மேயர் அலுவலகத்தில் இருந்து வெளியான ஒர் அறிவிப்பு. எலிகள் என்றாலே பெரும் தொல்லைதான் என்றாலும்…
Read More...

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக…
Read More...

ஈக்குவடோர் நில அதிர்வு – 12 பேர் உயிரிழப்பு

ஈக்குவடோர் நில அதிர்வு - 12 பேர் உயிரிழப்பு ஈக்குவடோரின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் 12 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் 6.7…
Read More...

நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா?

நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா? உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என்றும், ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் எனவும் சுதேச மருத்துவ இராஜாங்க…
Read More...

பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.…
Read More...