உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு

உயர் நீதிமன்றத்தில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவை முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் காவலில் உள்ளவர்கள், பல்வேறு விசாரணைகளுக்காக, வெளியே அழைத்துச்…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

இன்றைய நாளில் 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம். பொதுவான இறைவனை வணங்கி இன்றைய நாளை ஆரம்பித்தால் சிறப்பாக அமையும். மேஷ ராசிக்காரர்களே : இன்று ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான…
Read More...

நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

-திருகோணமலை நிருபர்- நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர். நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொமைன்,…
Read More...

சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை ஆரம்பம்

-யாழ் நிருபர்- வடக்கில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா…
Read More...

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
Read More...

ரோகித் சர்மா – புதிய சாதனை

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய அவுஸ்திரேலியா 269 ஓட்டங்களுக்கு சகல…
Read More...

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலமாக அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு…
Read More...

நியூசிலாந்துடனான ஒருநாள் 20 க்கு 20

நியூசிலாந்துடனான ஒருநாள் 20 க்கு 20நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 தொடருக்கு தாம் தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். இரு…
Read More...