ஜூன் 7 - உலக உணவு பாதுகாப்பு தினம் : அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகஇ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவு பாதுகாப்பு… Read More...
மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்த பீதியும் அடைய தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர்… Read More...
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின்… Read More...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.… Read More...
கதிர்காமம் பகுதியில் மகன் ஒருவர் தாயை தாக்கியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் முச்சக்கரவண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தாயொருவர் தனது மகன்… Read More...
மன்னம்பிட்டியவில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணியளவில் புகையிரதம் செல்லும் போது தண்டவாளத்தில் உறங்கிங் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் செயற்பாட்டால் உயிர்… Read More...
யாழ் வடமராட்சி துன்னாலையில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்கு போட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் பொலிஸாரினால்… Read More...
மொரகஹஹேன பிரதேசத்தில் க.பொ. த. சாதாரண பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கோனாபொல பழனொறுவ மகா… Read More...
மதம் சார்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நதாசா மற்றும் புரூணோவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நதாசா,… Read More...