மக்களின் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் மீறப்படுகின்றது

நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளை பறித்து, அடக்குமுறைகளை மேற்கொள்ளும் வகையிலேயே இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More...

பாதி தகனம் செய்யப்பட்ட சடலம் வெளியே எடுக்கப்பட்டது : காரணம்?

பாதி தகனம் செய்யப்பட்ட ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.சிறிசோம…
Read More...

செந்தில் தொண்டமான் அம்பாறைக்கு விஜயம்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- அம்பாறை மாவட்ட பொலிஸ் டிஐஜி அவர்களின் வழிகாட்டலில் "போதைப்பொருள் புனர்வாழ்வு" நிகழ்ச்சி  அம்பாறையில் இடம்பெற்றது. இந்த…
Read More...

பாகிஸ்தானில் கடும் குளிர்: 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் 200இற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக…
Read More...

உலகின் பிரமாண்ட கப்பல் பயணத்தை தொடங்கியது

றோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகவும் நீளமான பயணிகள் போக்குவரத்து கப்பல் இன்றையதினம் சனிக்கிழமை தனது பயணத்தை தொடங்கியது. அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் உள்ளடக்கி 20…
Read More...

யால வனப்பகுதியில் கஞ்சா தோட்டம்

யால வனப்பகுதியில் முன்னெடுத்து செல்லப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த வனப்பகுதியின்…
Read More...

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் இன்று சனிக்கிழமை காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி…
Read More...

கிராம அலுவலர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை : சம்மாந்துறையில் இருந்து 17 பேர்…

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- கிராம அலுவலர் III ஆம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல்…
Read More...

தமிழரசுக்கட்சியின் செயலாளர் தெரிவு : திருகோணமலையில் குழப்பநிலை

திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு குழப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது மத்தியகுழுவால் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளராக திருகோணமலை…
Read More...

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்திலேயே இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த…
Read More...