புலனாய்வு பிரிவினரால் ஆயுதங்கள் மீட்பு

களுத்துறையில் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தெல்கொட பகுதியை சேர்ந்த குனெட்டி ரவி ஜானக சில்வா (வயது - 46) மற்றும் லஹிரு மதுசங்க பெரேரா…
Read More...

டிக்டொக் காணொளி பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள்

மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் டிக் டொக் காணொளிகளை தமது தொலைபேசியில் பதிவுசெய்து கொண்டு சென்றபோது கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் ஹொரண பிரதேசத்தில்…
Read More...

நிந்தவூரில் உணவகங்களில் திடீர் சோதனை

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் கிழங்குக்கடைகள் (டேஸ்ட்) கடைகளில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது இந்நடவடிக்கையில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி நாட்டில் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 81 சதமாக பதிவாகியுள்ளது.…
Read More...

இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் பறிமுதல்

-மன்னார் நிருபர்- இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ஏலக்காய் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 3 சந்தேக நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களை தீவிரமாக தேடி…
Read More...

நாடாளுமன்றத்தில் பெண்களிடம் சேட்டை: மூவர் கைது

நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் கடமை புரியும் கனிஷ்ட ஊழியர்கள் மூவரே இவ்வாறு…
Read More...

பெற்றோர் சண்டையால் பாடசாலை மாணவி விபரீத முடிவு

பதுளை - புவக்கொடமுல்ல பிரதேசத்தில் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். புவக்கொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்த16 வயதுடைய தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை…
Read More...

பொலிஸாரை சரமாரியாக தாக்கிய கும்பல்

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வீதியில்…
Read More...

மும்மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சந்ததிகளை உருவாக்க வேண்டும் : எஸ்.எம். சபீஸ்

ஏனைய மொழிகளை கற்கும்போது மற்ற மதத்தவர்களின் உணர்வுகளையும், கலாச்சார விழுமியங்களையும் புரிந்து கொள்ளமுடியும். நமது பிள்ளைகள் எமது தாய்மொழியில் கல்வி கற்றாலும் இன்னும் இரண்டு மொழிகளில்…
Read More...

பெண் ஊழியர் மீது துஷ்பிரயோகம் : நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

சக பெண் ஊழியர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொலிஸாரால் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...