திடீரென துப்பாக்கி இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

மொனராகலை - ஒக்கம்பிடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். குறித்த உத்தியோகத்தர் துப்பாக்கியை பராமரிக்கும்…
Read More...

2000 ரூபாவிற்கு விற்கப்பட்ட மரக்கறி

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை நாட்டில் உள்ள வேறு எந்த ஒரு பொருளாதார…
Read More...

232 பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

நிர்ணயிக்கப்பட்ட நிகர எடை காட்சிப்படுத்தப்படாத 232 பேக்கரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வியாழக்கிழமை வரை…
Read More...

யாழ் வந்த நடிகை தமன்னா: ரசிகர்கள் ஆரவாரம் – Video

தென்னிந்திய பிரபல நடிகையான தமன்னா, இன்று வெள்ளிக்கிழமை பகல் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நிலையில் அவருடன் நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோர் இன்று நண்பகல்…
Read More...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து கல்முனை வாழ் மக்களின் போராட்டம்

-அம்பாறை நிருபர்- இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம் மற்றும் துஆ பிராத்தனை இன்று கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலின்…
Read More...

நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

மக்களிடம் இருந்து அன்னியப்படும் அரசாங்கம்

-கலாநிதி ஜெகான் பெரேரா- இலக்கையின் சுதந்திர தினத்துக்கு முதல் நாள் கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் நூல் வெளியிட்டு வைபவம் ஒன்று இடம்பெற்றது. கடந்த…
Read More...

யாழ் தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரியின் அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

-நிதர்சன்- யாழ் தொழில்நுட்ப கல்லூரியில் முதற்கடட்டமாக படவரைஞர், நிர்மாண வேலைத்தள மேற்பார்வையாளர் ஆகிய தொழிற்துறையில் மூன்று வருடம் பூர்த்தி செய்தவர்களுக்கு RPL ஊடாக TVEC அங்கீகார…
Read More...

வாக்காளர் பட்டியலை நிறைவு செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையாளர் அலுவலகம்

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காலதாமதப் படுத்தாமல் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்…
Read More...

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை விகாரகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்…
Read More...