மட்டக்களப்பு வாழைச்சேனையில் மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு தாமதமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு…
Read More...

ஓமந்தை – பனிக்கர்புளியங்குளத்தில் 235 ஏக்கர் விடுவிப்பு

-வவுனியா நிருபர்- ஓமந்தை, பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் காணி வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தரை பசலை கீரை பயன்கள்

தரை பசலை கீரை பயன்கள் 🔺தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது…
Read More...

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெயராஜன் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1…
Read More...

இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி 5 முதல் 6 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர் அழககோன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மாதாந்த முட்டை…
Read More...

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள் 🎈நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக…
Read More...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்

மூன்றாவது தடவையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி இன்று திங்கட்கிழமை  தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அவர் டெல்லியில் உள்ள சவுத் பிளொக் (South Block) அலுவலகத்தில்…
Read More...

மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் வில்லிபுத்தூர் அருகே மின்சாரக் கம்பத்திலிருந்து வயர் அறுந்து விழுந்து மாணவி உயிரிழந்துள்ளார். வில்லிபுத்தூரைச் சேர்ந்த ஏஞ்சல் ( வயது 16 ) எனும் மாணவியே இவ்வாறு…
Read More...