நாட்டிலுள்ள பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்

ஜனாதிபதி என்ற வகையில் நாட்டிலுள்ள பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்காதிருக்க தாம் தீர்மானித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தை அலரி…
Read More...

சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்,  அது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம்…
Read More...

ஒன்லைன் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல்

ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய…
Read More...

ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது குறைந்­த­பட்சம் 550 யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழப்பு

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது குறைந்­த­பட்சம் 550 யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயி­ரி­ழந்­த­வர்­களில்…
Read More...

தைத்த ஆடைகள் ஏற்றுமதியில் அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தைத்த ஆடைகள் ஏற்றுமதி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், 417.81 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதன் ஊடாக இந்த ஆண்டு இலங்கையின்…
Read More...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வழக்கு ஒத்தி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம் எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதிக்கு மூதூர் நீதவான் நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று…
Read More...

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 8 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது…
Read More...

கோபத்தில் ஸ்டாலின் : ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
Read More...

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது

சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.…
Read More...

வவுனியாவில் பின்தங்கிய கிராம பாடசாலை சாதனை

வவுனியா கோவில்புளியங்குளம் பாடசாலை சாதனை 2024ஆம் ஆண்டுக்கான வலய மட்ட பெருவிளையாட்டு போட்டியானது நேற்று புதன் கிழமை வவுனியா கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. குறித்த…
Read More...