காலி - அக்குரஸ்ஸ வீதியில் தெபுதெனிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பஸ் தரிப்பிடத்துடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து… Read More...
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி,… Read More...
பிறரின் கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த சந்தேக நபரை ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.… Read More...
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 130 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காஸாவில் இஸ்ரேல்… Read More...
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த… Read More...
இலங்கை மகளிர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி… Read More...
யேமனுக்கு அப்பால் செங்கடலில், ஹவுத்தியின் 4 கடல் கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 விமானங்களை அமெரிக்க இராணுவம் அழித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான்… Read More...
நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த… Read More...
இஸ்ரேல் இராணுவம் காசாவின் ரஃபா நகர் மீது நடத்திய வான்தாக்குதலில் 10 பாலஸ்தீன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்.
வணிகப் பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10… Read More...