பணத்தை காலால் மிதித்தவரிடம் வாக்குமூலம்

ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை கீழே போட்டு காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனை நேற்று சனிக்கிழமை அன்று யாழ்ப்பாண பொலிஸ்…
Read More...

கனடாவில் வௌிநாட்டு மாணவர்களுக்கு நேர்ந்துள்ள அவலம்

அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் படித்தால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இதனால் உயர் கல்விக்காக ஆண்டு தோறும் வெளிநாடுகளை சேர்ந்த…
Read More...

எல்லை தாண்டிய 22 மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 3 விசைப்படகுகளுடன் 22 மீனவர்கள் இன்று ஞாயிற்று கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்…
Read More...

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா நடத்திa வான் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் உக்ரைனின்…
Read More...

எரிக்கப்படும் வைத்திய கழிவுகளினால் மாசடையும் சுற்றுச்சூழல்: பொது மக்கள் விசனம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வைத்தியசாலையில் எரிக்கப்படுகின்ற வைத்திய கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக பொது மக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

இவரை கண்டால் உடன் தகவல் வழங்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை நோயாளி ஒருவருடன் சகஜமாக பேசி, அவருடைய மோதிரம், பணம், கைப்பை போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்…
Read More...

மடிக்கணினி வெடித்து விபத்து: இரு சிறுவர்கள் பலி

பாகிஸ்தானில் மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் வீட்டில் இருந்த 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனும்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி

சவால்களுக்கு அஞ்சாமல், கொள்கைகளுக்கு மதிப்பளித்து, நல்ல கல்வியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கால சந்ததியினருக்கு ஆலோசனை வழங்கினார்.…
Read More...

தாயை கல்லால் தாக்கி கொலை செய்த கொடூர மகன்

பதுளையில் தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் மகன் கந்தேகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய சாரணியா தோட்டம்…
Read More...

வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய பேருந்து

களுத்துறை யட்டபொத பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பெலவத்தை - நெலுவ வீதியின் யட்டபொத பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து…
Read More...