Browsing Tag

minnal 24 news

ரயிலில் மோதி யுவதி மரணம்

-பதுளை நிருபர்-எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலில் மோதி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.இலக்கம் 109, முள்ளரராவ, கிடலெல்ல எல்ல…
Read More...

இன்று குழந்தை இயேசு பிறந்தால்? : மனதை உருக்கும் காட்சி

இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப்…
Read More...

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் நாளை ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் நாளை செவ்வாய் கிழமை உந்துவப் பொஹோ அன்று ஆரம்பமாகும் என சிவனொளிபாத மலை நிலையத் தலைவர் சப்ரகமுவ மாகாண பிரதம சங்கத் தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ…
Read More...

நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நான்கு வலம்புரி சங்குகளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மன்னார் பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர்.மன்னாரைச்…
Read More...

கரை ஒதுங்கிய 14 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை…
Read More...

சுனாமி எச்சரிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி!

நாளை பௌர்ணமி தினத்தில் சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல…
Read More...

தொழிலதிபரின் வீடு உடைக்கப்பட்டு திருட்டு

உடப்பு, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பெறுமதியான பொருட்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.இவர்கள்…
Read More...

யாழ்.சிறைச்சாலையில் கைக்கலப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ் சிறைச்சாலையில் இருந்த 30 வயதான கைதியே…
Read More...

வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டு நபர்

-பதுளை நிருபர்-பதுளை 3ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் நுழைந்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய பிரஜை ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...

ஆபாச படங்களில் நடித்து இணையத்தில் பதிவேற்றிய இளம் தம்பதியினர் கைது

ஆபாச படங்களில் நடித்து காட்சிகளை இணையத்தில் பதிவு செய்ததாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இளம் தம்பதியினர் ராகம பொலிஸாரால் கைது…
Read More...