Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

வாகன விபத்து: குடும்ப பெண் பலி

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். சங்கானை…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின்…
Read More...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நாட்டில் மது, புகையிலை மற்றும் பிற போதைப்பொருள்களின் தற்போதைய நிலை, கொள்கை நிலைமை குறித்து ஆராயப்பட்டது.…
Read More...

காற்றாலை அமைக்க காணிகளை அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு : திரும்பிச் சென்ற அதிகாரிகள்!

- மன்னார் நிருபர் - மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக ஆலயம் மற்றும் பொதுமக்களின் காணிகளை நில அளவீடு…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மன்னார் முசலி கோட்ட…
Read More...

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!

-யாழ் நிருபர்- புனித காசி தீர்த்தமானது இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட…
Read More...

எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர…
Read More...

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்…
Read More...

காதலிக்கு வீடியோ அழைப்பு ஏற்படுத்தி காதலி பார்த்துக்கொண்டிருக்க உயிரை மாய்த்த இளைஞன்

கொழும்பு - புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த 19…
Read More...