Browsing Category

செய்திகள்

காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி…
Read More...

விஞ்ஞான ஆசிரியர் உவைஸ் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- விஞ்ஞானப் பாடத்தினை இலகு முறையில் கற்றுக்கொள்கின்ற வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் விஞ்ஞானம் கற்பிக்கின்ற ஆசிரியர்…
Read More...

ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு பாலர்சேனை கிராமத்தில் உள்ள 200 ஏழை எளிய குடும்பங்களுக்கு 12000 ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், நேற்று புதன்கிழமை இந்தியாவிலிருந்து…
Read More...

தொடர்குடியிருப்பில் தீ : இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

-பதுளை நிருபர்- நமுனுகுல கனவரல்ல CVE டிவிஷனில் 6 ம் இலக்க பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்றாவது வீடு இன்று காலை 7.40 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.…
Read More...

காரைநகர் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- நேற்று புதன்கிழமை  பி.ப 10 மணியளவில் இலங்கை - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
Read More...

இணைய வசதிகளுக்கு இடையூறு

தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார தடங்கல் ஏற்பட்டமை மற்றும் மின்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு குறித்து ரணிலுக்கு விளக்கம்

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு…
Read More...