Browsing Category

செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா-

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றார்கள் ஆனால் எமது அரசியல் வாதிகளிடம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த…
Read More...

நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்

நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  குறிப்பிட்டுள்ளார். இதற்கான…
Read More...

மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்துள்ளார். இதில், 8 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக…
Read More...

ஜே.வி.பி. யின் அதிரடி அறிவிப்பு

பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின்…
Read More...

ஜெனரேட்டருடன் வந்ததால் பரபரப்பு

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன்களில் எரிபொருள் நிரப்புவதில்லை என்பதால், கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு   வர்த்தகர் ஒருவர் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்)…
Read More...

கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன

திட்டமிடப்பட்ட வகையில் பிரதான பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்க…
Read More...

யாழில் தந்தை செல்வாவின் 124 வது ஜனன தினம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி.செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது…
Read More...

சேவைநலன் பாராட்டு விழாவும், புலமையாளர்கள் கௌரவிப்பும்

-கல்முனை நிருபர்- கல்முனை கல்விவலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த வருடம் வெளியான புள்ளிகளின் அடிப்படையில் சித்தியெய்திய புலமையாளர்களையும் இடமாற்றம்…
Read More...

தங்களுடைய கைகளை தாங்களே வெட்டிக்கொள்ளும் மாணவர்கள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

கிளிநொச்சியில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு அங்கீகாரம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் வாழுகின்ற சிறார்களின் நன்மை கருதி, அப்பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம்…
Read More...