Browsing Category

செய்திகள்

அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை- நாமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தேவையான அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல்,…
Read More...

போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸார் பிணையில் விடுவிப்பு

மக்கள் நடாத்தும் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று…
Read More...

மாபெரும் தீப்பந்த போராட்டத்திற்கு அழைப்பு

-யாழ் நிருபர்- ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த…
Read More...

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகள்

7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4பு – 5பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…
Read More...

பதவி விலகினார் லிட்ரோ நிறுவனத் தலைவர்

நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையினால், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது…
Read More...

எரிபொருள் விநியோகத்திற்கு வரையறை

உடன் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

தெரு நாய், பூனையின் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி…
Read More...

தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின்…
Read More...

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் : புகைப்படத்தின் உண்மை நிலை?

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற செய்திகள் தொற்று நோய் போன்று மிக வேகமாக பரவி வருகின்றது. அதன்படி, கிளிநொச்சி-அக்கராயன் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் மேஜையின் மீது கால்களை…
Read More...

இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

இன்று பிற்பகல் 1.00 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு -…
Read More...