Browsing Category

செய்திகள்

எதிர்வரும் இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் நேரம்

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More...

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது

-யாழ் நிருபர்- யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற…
Read More...

யாழ். மாவட்ட தேவாலயங்களில் பெரிய வெள்ளி தவக்கால கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பலி இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.…
Read More...

டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல்

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம…
Read More...

இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின்…
Read More...

இன்று மின்தடை இல்லை

புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வரை மின்தடை அமுலாக்கப்படமாட்டாது, என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாட்டில் இன்று மின்தடை…
Read More...

தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக வைக்க முடியாது – தர்மலிங்கம் சித்தார்த்தன்

-யாழ் நிருபர்- அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என…
Read More...

நாட்டின் பல பாகங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி

-மன்னார் நிருபர்- புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த…
Read More...

சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ்.இந்துக்கல்லூரி மாணவன்

-யாழ் நிருபர்- இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நஷனல் யூத் சாம்பியன்ஷிப் 2022 (National youth championship 2022) இறுதிப் போட்டிகளில் 12 வயதிற்கு குறைந்த…
Read More...