Browsing Category

செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள்

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் கழிந்துள்ள நிலையில்,நாடளாவிய ரீதியில் விஷேட பிரார்த்தனைகளள், அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், காலிமுகத்திடலில்…
Read More...

இன்று முதல் மீண்டும் அமுல்

பொது இடங்களில் முகக்கவசம்  அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுப்போக்குவரத்தின் போது அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும்…
Read More...

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்.

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை காலை அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின் சபையின் 48 வது…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

ரம்புக்கனை சம்பவம் ; மூன்று உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போதான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் சுயாதீனமாக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலையாவதை உறுதிப்படுத்த…
Read More...

வீதி மறித்து போராட்டம் நடை பவணியில் சுற்றுலாப்பயணிகள்

லிந்துலை பகுதியில் அரசுக்கு எதிராக மக்கள் வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தி வாகனங்களில் பயணங்களை மேற்கொண்ட வெளிநாட்டுச்…
Read More...

திட்டமிட்டப்படி பரீட்சைகள் இடம்பெறும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...

3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு CID உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து 3…
Read More...

மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் ஒன்று கூடல் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையில் ஜனநாயக பங்குதாரர்கள் ஒன்றினைந்த மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் என்ற செயல் திட்டத்தின் கீழ் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்…
Read More...

கறுப்பு நிற ஆடையுடன் சபையில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ள ஐக்கிய மக்கள்…
Read More...