Browsing Category

செய்திகள்

ஹெலிகொப்டராக மாறிய கார்

இந்தியாவின், பீகாரில் வசிக்கும் ஹகரியாஸ் திவாகர் குமார் என்பவர் தனது காரை ஹெலிகொப்டர் போன்ற வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றத்திற்கு…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3…
Read More...

பால் உற்பத்தியாளர்கள் பாலின் விலையை அதிகரிக்க கோரியுள்ளனர்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் விலை அதிகரிக்காமையால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள்…
Read More...

கீதா கோபிநாத் – அலி சப்ரி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத், ​வொஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதி   சந்தித்தார். இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும்…
Read More...

இலங்கை இந்தியாவின் மாநிலமா?

இலங்கை மக்கள் விரும்பினால் இந்தியா – இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள டுவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என…
Read More...

மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
Read More...

திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் இன்று கையளிப்பு

19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்றை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை  சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர். கட்சித் தலைவர்கள்…
Read More...

சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாளொன்றிற்கு சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 1,300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர்…
Read More...

கேகாலை பொலிஸ் வலயத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

கேகாலை வலய பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜீ.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர் கேகாலை வலய மேலதிக பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார்.…
Read More...

இன்றைய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்…
Read More...