Browsing Category

செய்திகள்

பாடசாலை விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில் நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை, தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிட்ட தெரிவித்துள்ளார்.
Read More...

அனுமதி இன்றி அரச காட்டுக்குள் நுழைந்த இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் சுடலை குளம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த…
Read More...

மட்டக்களப்பு-வாகரை நாகபுரத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை நாகபுரத்தில் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகபுரம் 'விடியல்' விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் இவ் நிகழ்வு…
Read More...

மோதல் சம்பவங்களில் இதுவரை 40 பேர் காயம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களின் போது காயமடைந்தவர்களில் 40 பேர் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...

ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம்

கொழும்பில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது கண்டனங்களை…
Read More...

கட்சி வேறுபாடின்றி அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை…
Read More...

சாய்ந்தமருதில் தொடரும் மர்ம துர்நாற்றம் : கண்டறிவதில் இழுபறி நிலை

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் சில வாரங்களாக மாலை நேரத்தில் பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடுகளை தெரிவித்து வருவதுடன், இந்த…
Read More...

காலி முகத்திடலில் சஜித் பிரேமதாசா மீது தாக்குதல்

காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கலகக்காரர்களால் தாக்கப்பட்டார்
Read More...

களத்தில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ

இன்று திங்கட்கிழமை முற்பகல் அலரி மாளிகை அருகில் அரச ஆதரவாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு அமைதியான முறையில் அரசுக்கு எதிராக…
Read More...