Browsing Category

செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு -மண்சரிவு அபாய எச்சரிக்கை

மலையகம் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும்மழையினால், சிறு சிறு சேதங்கள் இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் நான்கு…
Read More...

இன்றைய மின்தடை விபரம்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடை  இடம்பெறும். அதற்கமைய,வலயங்களின் அடிப்படையில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்…
Read More...

பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

காலிமுகத்திடல் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவிய வன்முறைகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 250இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

அங்கஜனின் அலுவலகத்தின் காட்சி பலகைக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ். சண்டிலிப்பாயில் அமைந்துள்ள அங்கஜனின் மானிப்பாய் தொகுதி காரியாலயத்தில் உள்ள காட்சிப் பலகைக்கு தீ மூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு…
Read More...

நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது

அமைச்சர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில் நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன்று புதன்கிழமை இடம்பெறவிருந்த…
Read More...

மட்டு.ஏறாவூரிலும் தீ வைப்பு

ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
Read More...

பாதுகாப்பு கருதி கட்சித் தலைவர்களின் கூட்டம் ரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலை காரணமாக நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா…
Read More...

துப்பாக்கி சூட்டில் நால்வர் படுகாயம்

ரத்கம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேச சபைத் தலைவரின்…
Read More...

புதைக்கப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் : மர்மம் என்ன?

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக, சந்தேகத்தின் பெயரில் குறித்த இடத்தினை மருதங்கேணி பொலிஸார் தமது…
Read More...