நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது

அமைச்சர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில் நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன்று புதன்கிழமை இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.