Browsing Category

செய்திகள்

தினேஸ்  குணவர்தனவின் வீட்டின் மீது தாக்குதல்

அமைச்சரும் முன்னாள் சபை முதல்வருமான தினேஸ்  குணவர்தனவின் கொழும்பில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் தினேஸ்…
Read More...

அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை

மருதங்கேணி வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் காணி ஒன்றில் புதைகுழியில்
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிலிருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் இருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் போராட்டக்காரர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,
Read More...

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை
Read More...

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எமக்கு இல்லை

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை, என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில்…
Read More...

யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் – அங்கஜன்

-யாழ் நிருபர்- யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் முன்பாக இருந்த பதாகைக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஊடக…
Read More...

மொட்டின் போக்கு காரணமாக அரசின் பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து விலகிக்கொள்கிறோம் – முபாற‌க்…

-கல்முனை நிருபர்- ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ அர‌சினால் முஸ்லிம் ச‌மூகமோ, எம‌து க‌ட்சியோ உருப்ப‌டியான‌ எந்த‌ ந‌ன்மையும் அடைய‌வில்லை என்பதுட‌ன், நாட்டை பொருளாதார‌ ரீதியில்…
Read More...

தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம் – சுகாஷ்

-யாழ் நிருபர்- தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம், என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும், நாட்டின் இந்த…
Read More...

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்ட திகதியில் இடம்பெறும்

2021 ஆம் கல்வி ஆண்டுக்கான  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக, இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை, என பரீட்சைகள்…
Read More...

மஹிந்தானந்தவின் அலுவலகத்தின் மீது கல்வீச்சு

நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவின் அலுவலகத்துக்கு  முன்பாக டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை…
Read More...