Browsing Category

செய்திகள்

பல ஆயிரம் கோடி ரூபாயை பெற்று கொண்டு கைமாறாக தமிழக மீனவர்களை கைது செய்கிறது இலங்கை அரசு

-மன்னார் நிருபர்-இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு…
Read More...

குடும்ப பங்கீட்டு அட்டை , அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர்

-யாழ் நிருபர்-நாட்டில் தற்போது எரிவாயு, எரிபொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.அந்த வகையில், யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள Laugfs Gas …
Read More...

வவுனியாவை சேர்ந்த 10 பேரையும் அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்-தலைமன்னாரில் இருந்து படகு மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க…
Read More...

வாகரையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர்…
Read More...

ஆலயத்திற்கு வழிபட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்-இன்று, திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.55 வயதுடைய ஆண் ஒருவர் ஆலயத்தை…
Read More...

அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து மொட்டையடித்தார் ஈசன்

-பதுளை நிருபர்-ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை  உறுப்பினரான ஈசன்,  தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்து…
Read More...

எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்

தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார்.சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த…
Read More...

தீ பரவலிற்கான காரணம் கண்டறியப்பட்டது

கட்டுகஸ்தோட்டை-பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த…
Read More...

சங்கானை கூட்டுறவு சங்கம் இலஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்-சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் இலஞ்சம் பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரத்தில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.அதன்படி, கடந்த வாரத்தில் 733 டெங்கு…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172