Browsing Category

செய்திகள்

நாளை வருகிறார் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம்…
Read More...

மீன் வலையில் சிக்கிய ஐந்தடி நீளமுடைய முதலை

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்துக்குள் புகுந்து பரபப்பை ஏற்படுத்திய ஐந்தடி நீளமுடைய முதலை ஒன்று, நேற்று சனிக்கிழமை மாலை மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சாய்ந்தமருதில் சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும்

-கல்முனை நிருபர்-சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக…
Read More...

புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?

புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம்.கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ…
Read More...

இ.தொ.க.விற்கு புதிய தலைவர்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவி ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்துவருகின்றநிலையில், புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக அக்கட்சியின் பொதுச்சபை…
Read More...

சாரதி கொலை ; மாணவன் கைது

வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு பெறுபேறுகளுக்காக…
Read More...

நாளை மின்வெட்டு அறிவிப்பு

நாளை, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11…
Read More...

நாமல் ராஜபக்ஸ இராஜினாமா?

முன்மாதிரியாகத் தேவையென்றால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே…
Read More...

ரணிலின் கோரிக்கையை ஏற்றது அரசாங்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர…
Read More...

3,500 மெற்றிக் தொன் எரிவாயு தரையிறக்கம்

ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயு, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172