Browsing Category

செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

பொலிஸ்மா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு

இலங்கை மின்சாரசபை, நாளைய தினம் அமுல்படுத்துவதற்குக் கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.நுகர்வோர் வசதிக்காக இரண்டு நேர…
Read More...

24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம்?

இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள்…
Read More...

ஊடகவியலாளர்கள் கைது : யாழில் குழப்ப நிலை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுமாறு யாழ்ப்பாண  பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணித்ததன் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண
Read More...

இரவில் இருளில் மூழ்கும் சாவகச்சேரி வைத்தியசாலை : அங்கஜன் திடீர் விஜயம்

-யாழ் நிருபர்-யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  தொடர்ச்சியான மின்தடையால் நோயாளர்கள் அவதியுறும் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
Read More...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

-மன்னார் நிருபர்-ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More...

ஜனாதிபதியின் மாளிகைக்கு அருகில் ஒருவர் தற்கொலை

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

-யாழ் நிருபர்-இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய
Read More...

யாழில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸார்

-யாழ் நிருபர்-ஜே.வி.பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் வருகை தந்தபோது குறித்த இடத்தைச்
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க