Browsing Category

செய்திகள்

1040 லீற்றர் டீசலுடன் 27 வயதுடைய ஒருவர் கைது

-பதுளை நிருபர்-1040 லீற்றர் டீசலுடன் 27 வயதுடைய நபர் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

ஜனாதிபதி தெரிவிலிருந்து ஒதுங்கி கொள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம்

-யாழ் நிருபர்-தமிழரின் நியாயமான அபிலாஷைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜனாதிபதித் தெரிவிலிருந்து ஒதுங்கி கொள்வதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.இது…
Read More...

எரிபொருள் பெறுவதற்கு வழங்கப்பட்ட அனைத்து டோக்கன்களும் செல்லுபடியற்றவை

எரிபொருள் பெறுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து 'டோக்கன்'களும் செல்லுபடியற்றவை, என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அதன்படி,…
Read More...

மேலும் 7 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.அவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.யாழ்ப்பாணம்…
Read More...

கறுப்புச் சந்தையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

-கல்முனை நிருபர்-பெற்றோல் விநியோகத்தில் முறைகேடுகளை இல்லாதொழிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்…
Read More...

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய நடைமுறை

அலுவலகப் பணிகளில் காகிதத்தைப் பயன்படுத்தாத முதல் துறையாக சுங்கத் துறை மாறியுள்ளது.இந்த நடைமுறை நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் வருடாந்தம்…
Read More...

ரயில் டிக்கெட்டுக்களை வழங்குவதில் சிக்கல்

காகித தட்டுப்பாடு காரணமாக ரயில் டிக்கெட்டுகளின் இருப்பு தீர்ந்து விட்டதாக ரயில் நிலைய மாஸ்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள்…
Read More...

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று

நாட்டில் மீண்டும் கொவிட்-19 தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நாளாந்தம் 30 தொடக்கம் 40 நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தொற்று நோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில்…
Read More...

பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

40,000 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றி வரும் கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.முன்னதாக குறித்த கப்பல் நேற்று இரவு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க