Browsing Category

செய்திகள்

கிழக்கு ஆளுநருடன் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்!

-திருகோணமலை நிருபர்-தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு…
Read More...

அரச உத்தியோகத்தர்களுக்கு சூழல் பாதுகாப்பு குறித்து விசேட கருத்தமர்வு

-மன்னார் நிருபர்-மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை  காலை 10.00…
Read More...

மன்னாரில் இராணுவத்தினால் புதிதாக பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்-மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க ராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்ற…
Read More...

3 வயது குழந்தையை தரையில் அடித்து கொலை முயற்சி: தந்தை கைது

அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து…
Read More...

ஒரு மணி நேர காதலுக்கு ரூ.21ஆயிரம் : அன்புக்கு ஏங்கி செலவு செய்யும் பெண்!

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் அன்பைப் பெற விரும்புகிறார்கள். அது நட்பாகவோ, அல்லது காதலாகவோ இருக்கலாம்.அப்படி சிறுவயதிலிருந்தே மாற்றுத்திறனாளியான ஆஸ்திரேலிய பெண் ஒருவர் காதலுக்கு…
Read More...

நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வு

நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வுபுதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் மறைந்த பிரபல நடிகை பிரியா ஜெயந்தி, நடிகர் சந்திரசேகரன், இசையமைப்பாளர் எம். எஸ். செல்வராஜ் திரைப்பட நடிகர் தர்ஷன்…
Read More...

பிரச்சனை உள்ள வேலையா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

வேலை செய்யும் இடத்தில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு எல்லையை அமைக்க வேண்டும். பணியிடத்தில் வரும் பிரச்னை மற்றும் வேலைச்சுமையை எப்படி கையாள்வது என தெரிந்து கொள்ளுங்கள்.அரசு, தனியார் என…
Read More...

திருமணம் செய்வதாகக்கூறி நடிகையிடம் பண மோசடி: சந்தேகநபர் கைது

பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து பணம் மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மேலும் பல…
Read More...

மட்டக்களப்பு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

மட்டக்களப்பு தலைமை நிலைய பொலிஸார் விடுக்கும் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்.நாட்டின் அண்மைக்காலமாக சிறுவர் கடத்தல்கள் அதிகரித்துள்ளது. எனவே அதிபர் ஆகிய தாங்கள் உரிய…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க