Browsing Category

செய்திகள்

மலவாயிலிற்குள் 07 பக்கெட் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த இளைஞன் கைது

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில் ஹொரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வடக்கு ஆளுநரை புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

-யாழ் நிருபர்-வடமாகாண ஆளுநர் சாள்ஸ் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.குறித்த வைபவத்தில்…
Read More...

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை…
Read More...

நண்பர்களுடன் சேர்ந்து படிக்க சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

-பதுளை நிருபர்-வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து 17 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மடுகஸ்தலாவ ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு…
Read More...

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது

-பதுளை நிருபர்-பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, உடன் ஸ்தானத்திற்கு…
Read More...

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தில் மாற்றம்

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.அதன்படி,…
Read More...

உணவக உரிமையாளர் கொலை : பலாக்காய் வர்த்தகமே காரணம்

கல்கிஸ்ஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.29 வயதான நபரே…
Read More...

கிழக்கு ஆளுநருடன் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்!

-திருகோணமலை நிருபர்-தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு…
Read More...

அரச உத்தியோகத்தர்களுக்கு சூழல் பாதுகாப்பு குறித்து விசேட கருத்தமர்வு

-மன்னார் நிருபர்-மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை  காலை 10.00…
Read More...

மன்னாரில் இராணுவத்தினால் புதிதாக பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்-மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க ராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்ற…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க