Browsing Category

செய்திகள்

பழக்கடைகள் அனைத்திலும் திடீர் சோதனை நடவடிக்கை

-கல்முனை நிருபர்-நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். றயீஸின் வழிகாட்டலில் பழக்கடைகளின் தரத்தைப் பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

‘கிறீம் பூசினால் அழகாய் இருப்பீங்க’ : ஆசிரிய ஆலோசகர் பெண் ஆசிரியருக்கு கொடுத்த டிப்ஸ்

-யாழ் நிருபர்-யாழ். வலய ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் ஆண் ஒருவர் பாடசாலை ஒன்றிற்கு கடமையின் நிமித்தம் சென்றுள்ளார்.இவ்வாறு சென்ற ஆண் ஆசிரியர் ஆலோசகர் குறித்த…
Read More...

மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போதும் ஆதார வைத்தியசாலைகளில் சில மருந்து…
Read More...

மலவாயிலிற்குள் 07 பக்கெட் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த இளைஞன் கைது

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில் ஹொரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வடக்கு ஆளுநரை புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

-யாழ் நிருபர்-வடமாகாண ஆளுநர் சாள்ஸ் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.குறித்த வைபவத்தில்…
Read More...

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை…
Read More...

நண்பர்களுடன் சேர்ந்து படிக்க சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

-பதுளை நிருபர்-வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து 17 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மடுகஸ்தலாவ ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு…
Read More...

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது

-பதுளை நிருபர்-பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, உடன் ஸ்தானத்திற்கு…
Read More...

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தில் மாற்றம்

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.அதன்படி,…
Read More...

உணவக உரிமையாளர் கொலை : பலாக்காய் வர்த்தகமே காரணம்

கல்கிஸ்ஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.29 வயதான நபரே…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க