Browsing Category

செய்திகள்

மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் - மணற்சேனை மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை மணற்சேனை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது…
Read More...

யாழ். வீதியில் விபத்து ஏற்படும் அபாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மருதங்கேணி, அம்பன் வீதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீதியில் கொட்டப்பட்ட மணல் இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள்…
Read More...

சட்டவிரோத செயலில் ஈடுபட பயணித்தவர்களின் வாகனம் விபத்து: ஒருவர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் ஈச்சளவக்கை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை டிப்பர் வாகனம் தடம் புரண்டதில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

வீட்டிலிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் மீட்பு: 3 பேர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது…
Read More...

வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் பாப்பரசர்

இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் பாப்பரசர் பிரான்சிஸ் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை நிறைவடைந்து அங்கிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கௌரவம்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அகில இலங்கை…
Read More...

நீதிமன்றத்தில் பணியாற்றும் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட நபர் கைது!

-யாழ் நிருபர்- மல்லாகம் நீதிமன்றத்திற்குள், யுவதியுடன் தவறான நடக்க முற்பட்ட நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில்…
Read More...

அதிக மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த சிறுமி!

-யாழ் நிருபர்- யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்கண்ணா சஞ்சிகா (வயது 17) என்ற சிறுமியே…
Read More...

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறைஇ நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது 9…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்
Read More...