Browsing Category

செய்திகள்

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி - மருதங்கேணி பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய…
Read More...

இலஞ்சம் பெற முயன்ற மூவர் கைது

500,000 ரூபாவை இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.…
Read More...

மின்கலங்களை திருட்டு: கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடிய குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

ஆண்டில் இதுவரை 27 துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி

நாட்டில் தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில்இ இவ்வருடம் ஆரம்பித்து இன்று ஞாயிற்றுக்கிழமை வரை 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார்…
Read More...

தையிட்டியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அரசின் அநுமதியோடு மீண்டும் ஒரு சட்டவிரோத கட்டடம் கட்டப்பட்டு…
Read More...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற நபர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல்யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டசந்தேக நபர் ஒருவர் கைது…
Read More...

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட…
Read More...

தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறவி ஒருவர் தமிழில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்…
Read More...

தேர்தல் முறைப்பாடுகள் குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பிலான அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பொலிஸ்…
Read More...

5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More...