Browsing Category

செய்திகள்

விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சீனாவில் தயாரிக்கப்பட்ட கே-8 பயிற்சி ஜெட் விமானம் நிலையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர…
Read More...

ஐ.பி.எல் 2025 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு ஐ.பி. எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா…
Read More...

பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு: 76 பேர் கைது

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள விடுதியில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து சுற்றிவளைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை 76…
Read More...

திருவிழாவின் போது பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயம்

நுவரெலியா - பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவிலில் வருடாந்த தேர்த் திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டர் நேற்று சனிக்கிழமை பகல் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார்…
Read More...

மின்னல் தாக்கியதில் வீடு சேதம்

ஹட்டன் நோர்வூட் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய மழையினால் மரமொன்றில் மின்னல் தாக்கிய நிலையில் மரத்தின் கிளை வீட்டின் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

20 நாட்களில் ஒன்றரை இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

நாட்டிற்கு இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, வருடத்தில் 641,961…
Read More...

வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

மாத்தறை பகுதியில் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

அனுமதியற்ற கார் கண்காட்சியில் பரஸ்பர துப்பாக்கி சூடு: மூவர் பலி

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் லொஸ் க்ரூஸ் நகரில் அனுமதியற்ற கார் கண்காட்சியொன்றில் இரண்டு போட்டி குழுக்களுக்கு இடையே  இடம்பெற்ற பரஸ்பரத் துப்பாக்கிச் சூட்டில் மூவர்…
Read More...

சுசந்த தொடாவத்தவின் மனைவி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவின் மனைவி, சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த…
Read More...

மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் - மணற்சேனை மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை மணற்சேனை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது…
Read More...