Browsing Category

செய்திகள்

தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை – வர்த்தகர்கள் மீது முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

பண்டிகைக் காலத்தில் கடைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்த வேன்

உடவளவை நீர்த்தேக்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வேனில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்து உடவளவை மாவட்ட வைத்தியசாலையில்…
Read More...

சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த மூவர் கைது

ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்ட ஒத்கெலே மற்றும் ஹல்லக்கட சதுப்பு நிலப் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில்…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி இன்று ஞாயிற்றுகிழமை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது…
Read More...

யாழ் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத்…
Read More...

நாளை அதிக வெப்பம் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது நாளை திங்கட்கிழமை எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு,…
Read More...

புனித தலைப்பிறை தென்பட்டது : நாளை ரமழான் பண்டிகை!

இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது. புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவுக் கிளையின் வேட்பாளர் அறிமுக விழா

-பாறுக் ஷிஹான்- இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைமையிலான பிரதேச சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை விவேகானந்தா விளையாட்டுக் கழக மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் குண்டு வெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் இது அதாடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் இதற்கு பொறுப்பான பலநபர்கள்…
Read More...

தீ பிடித்து எரிந்த விளாடிமிர் புடினின் வாகனம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ சொகுசு வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. மொஸ்கோவிலுள்ள பெடரல் பாதுகாப்பு சேவை தலைமையகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...