Browsing Category

செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய இரண்டு…
Read More...

மட்டக்களப்பில் துப்பாக்கி, மெகசின் மீட்பு

மட்டக்களப்பு - பெரியவட்டவான் பகுதியில் ரி - 56 வகை துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல்…
Read More...

மியன்மார் நிலஅதிர்வு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

மியன்மார் நிலஅதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளதாக மியன்மார் இராணுவத் தலைமையதிகாரி மலேசியப் பிரதமர் உடன் தொலைபேசி ஊடாக…
Read More...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொலைபேசி ஊடாக குழப்பம் ஏற்படுத்திய மர்ம நபர்: விசாரணைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர்களை குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்ம நபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி அவர்களை குழப்பமடைய வைத்த சம்பவம் இன்று…
Read More...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை எமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி: அருண் ஹேமச்சந்திர

மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம்.  இந்த வெற்றியின்  முjற்படியாக…
Read More...

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயன்ற நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

முட்டையின் விலை 50 ரூபாவாக அதிகரிக்கக்கூடும்

வீழ்ச்சியடைந்து வரும் முட்டையின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை…
Read More...

மியன்மார் நில அதிர்வில் சீன பிரஜைகள் 12 பேர் பாதிப்பு

மியன்மார் நிலஅதிர்வில் சீன பிரஜைகள் 12 பேர் காயமடைந்துள்ளதாக மியன்மாரில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சீன பிரஜைகளின் தற்போதைய நிலை தொடர்பில் கண்காணித்துவருவதாக சீனத் தூதரகம்…
Read More...

பெருநாளுக்கு தயாராகும் திருமலை இஸ்லாமியர்கள்

-மூதூர் நிருபர்- இலங்கைவாழ் இஸ்லாமியர்கள் நாளை திங்கட்கிழமை புனித நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியாக வீடுகளில் கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றனர். திருகோணமலை மாவட்ட இஸ்லாமியர்கள்…
Read More...

பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீது தாக்குதல்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கேகாலை வைத்தியசாலையில் பல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...