Browsing Category

செய்திகள்

காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள மாடியிலிருந்து விழுந்த இளைஞன் மரணம்

சொகுசு ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இருந்து இந்த இளைஞன் விழுந்து…
Read More...

க்ளுகோமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாடளாவிய ரீதியில் தற்போது, க்ளுகோமா எனப்படும் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தின் போது பொதுமக்கள் உணவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் இந்த…
Read More...

ரமழானின் ஆன்மிக மகிமை

ரமழான் மாதம் ரமழான் மாதம் (Ramadan) இஸ்லாமிய மக்களுக்கு மிகப் புனிதமானது. இது இஸ்லாமிய காலண்டரின் ஒன்பதாவது மாதமாகும், அது தியாகம், அனுகிரகம் மற்றும் தெய்வத்துடன் நெருக்கம் பெறுவதற்கான…
Read More...

துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரசடி வீதி பகுதியை…
Read More...

தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தை காய்ச்சலால் மரணம்

-யாழ் நிருபர்- யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த மதீபன்…
Read More...

பதுளை சசெக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

பதுளை சசெக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வானது பதுளை சசெக்ஸ் கல்லூரியின் முதல்வர் பிரிக்கேடியர் ஜெ.எம்.சி.ஜெயவீர தலைமையில் பதுளை கால்பந்தாட்ட மைதானத்தில்…
Read More...

வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: 6 வயது சிறுவன் பலி

களுத்துறை, ரஜவத்தை, கமகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வீசப்பட்டதாகக் கூறப்படும் பெற்றோல் குண்டினால் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரஜவத்த -…
Read More...

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் சொல்லாடல் களத்தின் இறுதி நாள்

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராகக் கடமையாற்றிய (1979 - 1988) முன்னாள் அதிபர் அமரர் ஐ. சாரங்கபாணியின் 20ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு…
Read More...

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில்…
Read More...