Browsing Tag

Lankasri Com Tamilwin

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நிர்வாகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்கள் குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று நள்ளிரவு…
Read More...

நுவரெலியாவில் பல பகுதிகளிலும் அதிகாலை பூ பனி

நுவரெலியாவில் பல பகுதிகளிலும் அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்று புதன்கிழமை அதிகாலை பூ பனி பெய்துள்ளது.நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு…
Read More...

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் உயிரிழப்பு

தமது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் அதனை அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.…
Read More...

ரயிலுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் பாலையூற்று பகுதியில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 6…
Read More...

யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்-மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யானை…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்-யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்து, யாழ் போதனா வைத்தியசாலையில்…
Read More...

வயல் தகராறு : மண்வெட்டியால் தாக்கி பெண்ணொருவர் கொலை

-திருகோணமலை நிருபர்-கஹடகஸ்திலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெடுனுவெவ பகுதியில் மண்வெட்டி தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம்…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, உள்ளூராட்சி…
Read More...

ஆண் குழந்தை வேண்டும் என அம்மாக்கள் சண்டை: ஒரே நேரத்தில் பிறந்ததால் சர்ச்சை

இரண்டு கர்ப்பிணிகளுக்கு ஒரே நேரத்தில் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், எந்த குழந்தை யாருக்கு பிறந்தது என ஊழியர்கள் குறிப்பெடுக்கத் தவறியதால்  மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க