Browsing Tag

JVP News Today Tamil

மாடுகளின் கொலைக்களம் முற்றுகை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை - துன்னாலை பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட…
Read More...

நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி…
Read More...

கொழும்பில் 5,000 ஜனாதிபதி புலமைப் பரிசில் பயனாளர்கள்

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்…
Read More...

கண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து: இருவர் பலி

கண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவுல அரங்கல பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பெண் தம்புள்ளை…
Read More...

வௌ்ளத்தில் சிக்கிய கோழிகள் சந்தையில்: மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள்…
Read More...

விடுதியிலிருந்து சடலம் மீட்பு

பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணியளவில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில்…
Read More...

26 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை?

இலங்கை முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
Read More...

அவுஸ்திரேலிய அணி வீரருக்கு ஐசிசி கண்டனம்

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இதுவரையில் 21 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கமைய கடந்த 8…
Read More...

1,700 ரூபாய் வேதனம் வழங்கப்படவில்லை: தொழிலாளர்கள் விசனம்

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபாய் வேதனம் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்ட மாதாந்த வேதனத்தை சில பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏற்க…
Read More...

தூயமல்லி அரிசி நன்மைகள்

தூயமல்லி அரிசி நன்மைகள் 🔶அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த அரிசி எதுவென்றால் இந்த தூயமல்லி அரிசி தான். இந்த அரிசியின் சுவை எண்ணில்…
Read More...