Browsing Tag

JVP News Today Tamil

ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னிப்பு…

-அம்பாறை நிருபர்-சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் நான் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் என் மீது அபிமான‌முள்ள‌ சில‌ருக்கு…
Read More...

மனைவி பற்றிய கவிதை

மனைவி பற்றிய கவிதை💟💘💖💗நான் காலை கண் விழிக்கும் போது எந்தன் காதோரம் உன் மூச்சுக்காற்றின் வெப்பம் வீச வேண்டும்..💗ஒரு எச்சில் முத்தத்தோடு காலை தேநீர் நீ தர வேண்டும்!!!💗நான்…
Read More...

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன்

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

பொலிஸ் கட்டமைப்புடன் இணைக்கப்படும் தனியார் சிசிடிவி அமைப்புகள்

பொலிஸாரின் சிசிடிவி கமரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளது.முதற்கட்டமாக கொழும்பு…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் அறிவிப்பு: பேராயர் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு…
Read More...

குறுந்தகவல் ஊடான மோசடி: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு…
Read More...

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்தில் இலங்கை பெண்ணை இணைத்த நாசா

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில், இலங்கையர் ஒருவரையும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இணைத்துள்ளது.ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில்,…
Read More...

மட்டக்களப்பு இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு: கொடையாளர்களுக்கு அழைப்பு

மட்டக்களப்பு இரத்த வங்கியில் சகல குருதி வகைகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது.குறுதி தானம் செய்யக்கூடிய நபர்கள் உடன்வந்து தானம் செய்து உதவுமாறு கோரிக்கை…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.மின்…
Read More...

வாகன விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேர் பலி

பங்களாதேஷில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு சென்ற பேருந்து மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…
Read More...