Browsing Tag

jvp news tamil

வாகன விபத்து: 05 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் சேலம் சுக்கம்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி 05 பேர் உயிரிழக்கக் காரணமான தனியார் பேரூந்து சாரதியை ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக கைது செய்ய அதிகாரிகள் முடிவு…
Read More...

இன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று வெள்ளிக்கிழமை முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்று காலை 6 மணி…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில் கதிர்காம ருஹுணு விகாரையின்…
Read More...

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம்: நகை மற்றும் பணம் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டத்துடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் விவாத போட்டி

-மன்னார் நிருபர்-இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை…
Read More...

ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு: வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அகற்றப்பட்டது

-யாழ் நிருபர்-பாடசாலை வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லுரியில்…
Read More...

பெற்ற மகளை தவறான முறையில் காணொளி எடுத்த தாய்

முல்லைத்தீவில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் புதன் கிழமை…
Read More...

வெள்ளவத்தையில் விபத்து: ஒருவர் பலி

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து…
Read More...

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல் சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.கால்வாய்க்கு அருகில் குழந்தையின் சடலம் ஒன்று…
Read More...

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இன்றையதினம் வியாழக்கிழமை மாலை தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் தடம்…
Read More...