Browsing Tag

canadian news tamil

இரண்டு லொரிகள் நேருக்கு நேராக மோதி கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் குமாரபாளையம் அருகே இரண்டு லொரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.சேலத்திலிருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த போது, லொரியின் முன் டயர்…
Read More...

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவில் உளவு பார்த்தல்…
Read More...

இளநீரில் தண்ணீர் எப்படி உருவாகிறது தெரியுமா?

இளநீரில் தண்ணீர் எப்படி உருவாகிறது தெரியுமா?🌰இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் பயனுள்ளதாக இருக்கும். இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள்,…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி அவரது உடைமைகள் கொள்ளை

-பதுளை நிருபர்-மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5…
Read More...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யச் சென்ற, இலங்கை கடற்படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் படகில் தவறி விழுந்து உயிரிழந்தார்.…
Read More...

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி…
Read More...

இந்த வாரம் முதல் முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவு அதிகரிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல்…
Read More...

ஹெரோயினுடன் உறவினர்களான நால்வர் கைது

-பதுளை நிருபர்-பதுளை பகுதியில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் நேற்று திங்கட்கிழமை மாலை 12540 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பதுளை பஹலகம,…
Read More...

லுணுகலை பிரதேச செயலாளர் தலைமையில் பொசொன் தின நிகழ்வுகள்

-பதுளை நிருபர்-லுணுகலை பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் தலைமையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பொசொன் வலய நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை மாலை மிக பிரமாண்டமான முறையில்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல் மற்றும் சபரகமுவ…
Read More...