Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரு இளைஞர்கள் கைது

கல்கிசை பிரதேசத்தில் கடமைக்கு சென்றிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸில் கடமையாற்றும் உதவி…
Read More...

அஷு மாரசிங்க ஹிருனிகா மற்றும் ஆதர்ஷாவிடம் இருந்து 1.5 பில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஷுமாரசிங்க, தமக்கு எதிராக அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

யாழ் அரசாங்க அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்பட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் –…

யாழ். மாவட்ட அரச அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்படுவாராக இருந்தால் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என, சிவசேனை அமைப்பின் செயலாளர் எச்சரிக்கை…
Read More...

வாகன ஓட்டுனருக்கு எச்சரிக்கை : புதிய புள்ளி குறைப்பு உரிம முறையை அறிமுகம் ?

இலங்கையில் சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் முயற்சியில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஐரோப்பா பாணியில் புதிய புள்ளிகள்…
Read More...

அட்டைப்பண்ணைகள் வேண்டும் : யாழில் போராட்டம்

-யாழ் நிருபர்-கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அட்டைப்பனைகள் வேண்டுமென இன்று வெள்ளிக்கிழமை யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு…
Read More...

வாகன இலக்கத் தகடுகளில் புதிய நடைமுறை

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகற்றப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.புதிய வாகனப்…
Read More...

இந்த வருடத்தின் நாணயமாற்று விகிதங்களின் ஒப்பீடு

ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,…
Read More...

மூதூர் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி கையளிப்பு

-கிண்ணியா நிருபர்-கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக கிடைக்கப்பெற்ற நோயாளர் காவு வண்டியை நேற்று வியாழக்கிழமை காலை கையளிக்கும் நிகழ்வில் கலந்து…
Read More...

வட மாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

-யாழ் நிருபர்-வட மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் இருந்து தனியார் துறையினர் ஊழியர் நாளேடு பயன்படுத்த வேண்டும் எனவும், இல்லாமல் போனால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு…
Read More...

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் விபத்தில் படுகாயம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க